siruppiddy

செவ்வாய், 21 ஜனவரி, 2014

தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை


"விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு ஒரு கொள்கை இருந்தது. அவர் எமது குடும்பங்களை பழி தீர்க்கவில்லை. அவர் எமது குடும்பங்களின் பிள்ளைகளை பழி வாங்கவில்லை. மகிந்த ராஜபக்ச பிரபாகரனின் உடம்பில் இருக்கும் ஒரு முடிக்கே பெறுமதியற்றவர்." முன்னாள் ராணுவத் தளபதி சரத் பொன்சேகா
 கொண்ட கொள்கையில் உறுதியாக நின்று விட்டுக்கொடுக்காமல் இறுதிவரை போராடிய உன்னதமான போராளிகளை எதிரியே ஒரு கட்டத்தில் புகழ்வான்.
துரோகிகளுக்கும் நக்கிப்பிழைப்பவர்களுக்கும் என்றைக்கும் அந்த புகழாரம் கிடைக்கப்போவதில்லை.
இனியாவது சிலர் புரிந்து கொண்டு தம்மை மாற்றி கொள்வார்களா?

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com