siruppiddy

புதன், 29 ஜூலை, 2015

“பூ பூக்கள் எல்லாம்” இசைப்பிரியனின்..காணொளி

இன்று இசைத்துறையிலும் மிளிர்வு கொண்டுள்ளது  எமது ஈழத்து சமுதாயம், என்பதை இந்த இளம் தலைமுறையிடம் கானலாம் எனபுது உறுதியாகியிள்ளது. அமைதியான  இசையோட்டத்துடன் செல்லும் வரிகள் காதல் வரிகளாக இருந்தாலும் இசையின் அமைதியின் ஆழுமையும் குரலின் கனிவும் கூடி ரிங்காரம் கொள்ளும் இங்குஅழுத்தவும் மேலதிக செய்திகள் >>> ...

செவ்வாய், 28 ஏப்ரல், 2015

நான்கு மாகாணசபை உறுப்பினர்கள் நீக்கம்!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஊவா மாகாணசபையின் நான்கு உறுப்பினர்கள் .கூட்டமைப்பில் இருந்து கட்சியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் செயலாளர் சுசில் பிரேமஜயந்த, மாகாணசபை செயலாளருக்கு அறிவித்துள்ளார். ஊவா மாகாணசபையின் ஆட்சி அதிகாரத்தை ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிடம் இருந்து ஐக்கிய தேசியக் கட்சிக்கு மாற்றுவதற்கு உதவினார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரிலேயே இவர்கள் நால்வரும் விலக்கப்பட்டுள்ளனர். அநுர...

www.nilavarai.com