siruppiddy

வெள்ளி, 22 ஜூலை, 2022

நினைவஞ்சலி 25ம் ஆண்டு அமரர் விநாகமூர்த்தி ஆனந்தராஜா 19.07.22

யாழ் நவக்கிரி புத்தூரைப்பிறப்பிடமாகவும் வதிவிடமாககொண்ட    அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜாவின்.  இருபத்தைந்தாம் (25ம் ) ஆண்டு நினைவஞ்சலி.19.07.2022..இன்று தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் இன்றைய நாளில்களமாடி வீரச்சாவடைந்த வீரவேங்கை  அமரர்  வினயகமூர்த்தி  ஆனந்தராஜா அன்னாரின்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் எமது நவற்கிரி நிலாவரை  இணையங்களின்  கண்ணீர் அஞ்சலி அன்னாரின் பிரிவால் துயருறும்...

www.nilavarai.com