
சிறீலங்கா அரசபடையினரால் மேற்கொள்ளப்பட்ட தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு இன அழிப்பு புகைப்பட கண்காட்சியுடன் மனிதநேய செயற்பாட்டாளர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளார்கள்.
ஐ.நாவின் 25வது மனித உரிமை கூட்டத்தொடர் மார்ச் 3ஆம் நாள் தொடக்கம் 28ஆம் நாள்வரை நடைபெறவுள்ளது. இனஅழிப்பிற்கு நீதி கேட்டு தமிழின அழிப்பு புகைப்பட கண்காட்சி தொடராக ஐ.நா முற்றத்தில் நடைபெறவுள்ளது.
மனிதநேய செயற்பாட்டாளர்களின் ஏற்பாட்டில் இந்த கண்காட்சி நடைபெறவுள்ளது.
இனஅழிப்பிற்கு நீதிகேட்டு...