siruppiddy

திங்கள், 28 அக்டோபர், 2013

பிரதமருக்கும் மற்றும் பலருக்கும் நன்றி தெரிவிக்க திரண்ட தமிழர்கள்..



கனடிய அரசிற்கும், குறிப்பாக கனடியப் பிரதமர்; மாண்புமிகு ஸ்ரீபன் காப்பர், வெளிவிவகாரத்துறை அமைச்சர் யோன் பெயட், மற்றும் அனைத்து அரசியல் கட்சிகள், அதன் தலைமைகள், கனடிய ஊடகங்கள்,

 தமது சக கனடிய உறவுகளுக்கும் நன்றி தெரிவிக்க ஒட்டாவா பாராளுமன்றம் முன் தமிழர்கள் ஒன்று திரண்டு தமது நன்றிகளைத் தெரிவித்தனர்.ஒட்டாவா கனடிய நாடாளுமன்ற முன்றலில் அணிதிரண்ட கனடியத் தமிழர்களின் படத்தொகுப்பு








 

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com