siruppiddy

திங்கள், 21 அக்டோபர், 2013

முன்னாள் போராளிகளையும், மக்களையும்


போராளிகள் வருவார்களா? மௌனிக்கிறார். முன்னாள் போராளிகளையும், மக்களையும் காக்க புலம் பெயர் மக்களை அழைக்கும்: செல்வம் பா.உ
எமது போராளிகள் வருவார்களா போராட்டம் வெடிக்குமா மௌனத்துடன் தயகத்தில் முன்னால் போராளிகளையும் மக்களையும்

 காக்க புலம் பெயர் உறவுகள் இணைவது காலத்தின் கட்டாயம் என தமிழீழ விடுதலை இயக்கம் ரெலோ அமைப்பின் தலைரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன்

லங்காசிறி வானொலியின் வாராந்த அரசியல் களம் வட்ட மேசை நிகழ்வில் தமிழர் தாயகத்தின் சிங்கள அரசின் ஆக்கிரமிப்பினையும் எம் இனத்தின் இன்றைய நிலையையும் வெளிப்படுத்துகிறார்.

0 கருத்துகள்:

கருத்துரையிடுக

www.nilavarai.com